புலவர் என்.வி. கலைமணி
474
புத்தேள் = தேவர், (213, 234).
புயல் = மழை, (14).
புரந்தார் = தம்மைக் காக்கும் அரசன்
கண்களில், (780).
புரளவிடல் = நீக்கிவிட வேண்டும்,
(755).
புரிந்த = விரும்பிய, (59,
994); மிக்க, (977).
புரிந்தார் = விரும்பினார், (287).
511,
அவாவுற்ற செய்கின்றவரிடத்து,
புரிந்தார் மாட்டு =
வரிடத்து, (5).
ங்க : விரும்பி, (143); பொருந்தி, (541): மிகச் செய்து, (607).
புருவம் கண் புருவங்கள், (1086).
புரை = குற்றம், (292); அறிவு,
உயர்வு, (919).
艺 நிகழும் சிறப்பேயாகும், (1305). புலத்தக்கனள் = பிணங்கிக் கொண் டாள், புலக்கத் தக்கவளா னாள், புலந்தாள், (1316). புலந்தார் = உலகத்தார், இடத் தின்
கண்ணுள்ளவர், (43). புலப்பை = புலன்களை, (343);
புலப்பாய், (1301). புலந்து = அவளிடம் வெறுப்புக் கொண்டு, (1039); பிணங்கி, (1246, 1287).
புலந்துரையாய் = புலந்து கூடாது கண்ட மாத்திரத்தே கூடுவாய், (1246). புலப்பல் - பிணங்குவேன், (1259).
- பிணங்குவேன், (1267).
ஊடலின்
புலம் = விளை நிலம், (86); புலன்கள், (174); அறிவு, (407); நூற்பொருள், (716). புலம்பல் = தனிமையுறல். இது திருக்குறளில் வரும் 121-வது அதிகாரம். பெயர் நினைந்தவர் புலம்பல். தலைவன் பிரிந்திருக் கும் நிலையில் தலைவனும், தலைவியும் முன்பு பெற்ற இன்பத்தினை நினைந்து, தனித்திருந்து புலம்பும் பகுதி இது. புலவரை = அறிவிற் சிறந்த வரை, (234); சிலர் தேவர் என் றும் கூறுவர் (புலவர் என்றார் தேவரை, அவர் புலனுடைய ராதலால், மணக்குடவர் உரை.) புலவி = பெரிய பிணக்கம், (1306,
1309). புலவி துணுக்கம் = புலத்தற்குரிய காரணம் இல்லாவிட்டாலும், ஏதோ ஒர் நுட்பமான காரணம் இருப்பதாக நினைத்து, தலைவி தலைவனோடு புலத்தல். இது திருக்குறளில் வரும் 132-வது அதிகாரம். புலன் = புலன்களால் நுகரப்
படுவன, (1101). புலால் = ஊன், இறைச்சி, (257,
260). புலி = வேங்கை, (273, 599). புலை = ஊன் உண்ணும் தொழில்,
(329), புல் = புன்மை, கீழ்மை, (331,
719, 846, 914, 915, 916}.
புல்சொல்= இகழ்ச்சிச் சொல், (189). புல்லாது = தழுவாது, (1801).
புல்லார் = பொருந்தாத வராய்,
(755).
புல்லாள் = தழுவாதவளாய், (1316).