பாவை
பிம்ப பிரதி பிம்ப வாதம்
நையாயிகர் 7) பாதஞ்சலர் மதம் 8) மாயாவாதி.
நூற்பா 7
- 1)ஈசுர அவிகாரவாதி 2) சிவ சங்கிராந்தவாதி சைவர். : 3)ஏகான்மவாதி 4) ஐக்கியவாத சைவர் 5)சிவாத்துவித சைவர் 6)சிவசமவாத சைவர் 7)சுத்த சைவர் 8)பாடாண வாதி 9)பேதவாத சைவர்.
நூற்பா 8
1)ஏகான்மாவாதி 2)சிவசங்கிராந்தவாத சைவர். 3)சிவாத்துவித சைவர் 4)பேதவாத சைவர். 5)நையாயிகர்.
நூற்பா 9
சிவ சமவாத சைவர்.
நூற்பா 10
1) சுத்த சைவர் 2) மாயாவாதி.
நூற்பா 11
1) ஏகான்மவாதி. 2)பாடாணவாதி 3) புத்தர்.
நூற்பா 12
- மறுப்பு இல்லை.
பாவை - பதுமை
பாவை, தோல் - தோல் பாவைக்கூத்து.
பாவை, மரப் - மரப்பாவை இயக்கம்.
பாழ் - சூனியம்.
பாழி - பொருள், கோயில், எ-டு பதமும் பாழியும் சொல்லும் பொருளும்
பாற்கரியன் வாதம், மதம் - பரிணாம வாதத்தைக் கூறியவர். பாற்கரர். இவர் தம்பெயரால் அமைந்தது இக்கொள்கை.
பானு - பகவலன்.
பி
பிஞ்சு எழுத்து -வகாரம் ஆகிய பராசத்தி.
பிடகம் - பெளத்த மறை திரிபிடகம். தேவாரத்தில் இது பிடக்கு எனப்படும்.
பிடகநூல் - அயற்சமய நூலான செளத்திராந்திக (பெளத்த) மதநூல்.
பிடக நெறி -புத்த ஆகமங்களின் வழி.
பிடி - பெண் யானை,ஒ களிறு.
பித்தாந்தம் - பித்த முடிவு. ஒ.சித்தாந்தம்
பித்தி - சுவர்.
பித்து - 1) பேரன்பு 2)மனக்குலைவு.
பிணங்கல் - மாறுபடுதல்.
பிணம் - சவம்.ஒ.நடைப்பிணம்.
பிண்டம் - கருவி.
பிண்டப்பொழிப்பு - நூற்பாவின் பொருளை ஒரு சொல்லேனும் எஞ்சாதபடி எல்லாச் சொற்களின் பொருளையும் முழுமையாகத் திரட்டி உரைப்பது. இதனை மெய்கண்டார் தாம் உரையாது மாணவர்களே உரைத்துக் கொள்ளுமாறு விடுத்தார்.
பிணி - நோய் : வாதம், பித்தம், சிலேத்துமம் என மூன்று.
பிணிப்பு - கட்டு.
பிணிப்புண்ணுதல் - கட்டுண்ணுதல்.
பிம்ப பிரதிபிம்பவாதம் - கேவல அவத்தையின் படி பரபிரமம் மாயையில் பிரதிபிம்பமாகும். அதாவது, இறைவனது சைதன்யம் அந்தக் காரணத்தால் பதியும்போது, அது உயிராகிறது.
190