இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அது கண்ட அவன் தாய் “அப்பா அப்படி நடக்காதே” என்றாள்.
அதற்கு அவன், “நடந்தால் உனக்கென்ன ?” என்றான்.
அப்போது அவன், “அப்பா நீ நொண்டியாகி விடுவாய்” என்றாள்.
அ த ற் கு ம் அவன், “ஆகில் உனக் கென்ன ?” என்றான்.
சில மாதங்கள் சென்றன. பிறகு அவன் காலினைக் குணப்படுத்த அவன் தந்தை எவ்வளவோ முயன்றார். அவன்
கால் குணமடையவே இல்லை. முடிவில் அவன் கையில் கோல் கொண்டு நொண்டி நடக்க ஆரம்பித்தான். அ ன் று மு த ல் அவனை எல்லோரும் “நொண்டி நொண்டி” என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். அப்போது அவன் மிகவும் வருந்தினான்.
29