இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தான்ம் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
26
ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
27
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
28
மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரங்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரங்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
29
தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே!
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
30
16