.# 6 நிதர்சனங்கள்
‘மணி ஐந்து ஆயிடுச் சுங்க அம்மா’
தெரியும் எனக்கு, என் கையிலே வாட் ச்’ இருக்கு, நீ போய் அங்கே வாட்ச் பண்ணிக்கினு இரு! .
. இன்டர் வியூவுக்கு யார் யாரோ வந்திருக் காங்கம் மா!’ . -
‘ வரட்டும், வரட்டும். நீ போ, சாந்தி!’ “சாந்தி இல்லேங்க, நான் கண்ணகி !’ - “ஓஹோ இருபதாம் நூற்றாண்டு கண் ண கியோ ! சரி, சரி, நீ போகலாய்: ... i
குளிர் நீர் உள்ளத்தின் உஷ்ணத்திற்குத் தேவை தான். - - -
‘அம்மா.டாக்டரம்மா - - - “நான் ரேகா யார், கண்ணகியா?” ‘சாந்திங்கம்மா உங்களுக்கு “ஃபோன் கால் வந்திருக்குங் கம்மா!’ .
‘யார் பேசறது?” . . . : ‘யாரோ சிதம்பரமாம், மெட்ராசிலிருந்து வந்தி குக்கிறவராம்!”
“என்ன விஷயம்?” * ‘வந்த விஷயத்தை உங்க கிட்டத் தானேங்க சொல்லுவார்?” . . -
“என்ன தான் சொல்றார்: “உங்களை மீட் பண்ணனுமாம்?” “என்ன, என்னை மீட் பண்ணவா?’ ‘வரட்டுமே! ஒ. கே: நீ இனி போகலாம்: