Χ . சித்தர்கள் பூசாவிதிகள்
அளவு- நெற்றி மார்பு தோள் இரண்டு-ஆக இந் நான்கு தான்ங்களுக்கும் அவ்வாறு அங்குல நீளமும் மற்றைத் தான்ங்களுக்கு ஒவ்வோரங்குல நீளமுமாகத் தரிக்க வேண்டும்.தரிக்குந்தான்ங்களும் அத்தான்மந்திரங்களும் அத்தான்ங்களின் அதிதேவதைகளுமாவன. தான்ம் மந்திரம் தேவதை சிரசு ஓம் ஈசானமூர்த்தாயநம: - சதாசிவம் நெற்றி ஓம் தற்புருஷ வத்திராயநம கந்தன் மார்பு ஓம் அகோர இருதையாய நம: விஷ்ணு நாபி ஓம் வாமதேவ குய்யாயநம துர்க்கை
இந்த நாலிடம் நீக்கி மற்றப் பன்னிரண்டு தான்ங்களுக்கும் மந்திரம் ஓம் சத்தியோ சாத மூர்த்தியே நம: என்பதொன்றே யாகலான் அவ்வொன்றையே மற்று அவ்வொவ்வொரு தான்ங்களிலும் உச்சரித்துத்தரிக்க.
முழந்தாள் இரண்டு - சத்தமாதர்கள்
தோள்கள் இரண்டு - தேவேந்திரன்
முழங்கை, முன்கை, செவிகள் - சேடன் முதலிய
நாகம்
முதுகு - பிரமன்
கண்டம் - அத்திரதேவதை
என்று இவ்வாறு தியானிக்க.
நாபியில்தரித்த பின்புவலமுழந்தாள் இடமுழந்தாள் வலப்புயம் இடப்புயம் வலமுழங்கை இடமுழங்கை வல