பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


றந்தவர்கள் தங்கள் புகழில் வாழட்டும். உயிரோ டிருப்பவர்கள் அன்பின் அழியாமையில் வாழட்டும்.

-ப.ப

ன்பின் அடிப்படையில் துறக்கத்தை எழுப்புவது உயிரின் பணி.

- எ.எ

ரவின் இருட்டு வலியைப்போல், ஊமையானது. பகலின் இருட்டு, ஒளியற்றதைப்போல், அமைதியானது.

- மின்

னது உண்மையின் பொருளை ஆழ்ந்து எண்ணி ஆராய்ந்துள்ளவர்கள் சிலர் உள்ளனர்; அவர்கள் உணர்ந்தவர்கள்.

னது இசையின் சிறப்பைச் சுவைக்க முயன் றுள்ளேள்; நான் அதில் மகிழ்ச்சியடைகிறேன்.

- மின்

ல பொருள்களை அடையப் பல வழிகளைக் கையாளாமல் இருப்பேனாக.

-எ

சில வண்டுகள் எழுப்பும் கீச்சிடும் ஒலி-ஒசையின் அந்தி ஒளி அது தான். என் மனத்தின் அமைதி நிரம்புவதாக நான் எண்ணுகிறேன்.

-ப.ப