மெய்ப்பாட்டியல்-நூற்பா உஉ 茜露擎
'துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்' (குறள், ககக:இ}
என வரும்.
பசியட நிற்றல் என்பது - உண்ணாமை,
'நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து' (குறள். கதவு அர்
பசலை பாய்தல் என்பது - பசலை பரத்தல்.
'பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்' )لبى بني 8ة يوه . هنا تاكي
என வரும்.
உண்டியிற் குறைதல் என்பது - உணவு சுருங்குதல்.
'பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு" (அகம். ச.)
என வரும்.
உடம்பு தனி சுருங்கல் என்பது-உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல்.
'பனை நீங்கிப் பைந்தொடி சோகுத் துணை நீங்கித்
தொல்கவின் வாடிய தோள்' (குறள். கஉங்ஈ)
என வரும்.
கண்டுயின் மறுத்தல் என்பது - உறங்காமை.
'மன்னுயிர் எல்லாந் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை (குறள். ககக.டி)
என வரும்.
கனவொடு மயங்கல் என்பது-கனவை நனவென மயங்குதல்,
'நனவில்ை நல்காக் கொடியாா கனவினால்
என்னெம்மைப் பிழிப் பது’’ (குறள். கஉகஎ}
என வரும்.