இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மக்களும் வாழ்க்கை முறையும்
463
- நெல்லும் களத்தினிலே
- நீரும் கிணற்றினிலே
- உரலும் உலக்கையும்
- ஊருணியான் சத்திரத்தே
- அம்மியும் குழவியும்
- ஆவுடையார் கோயிலிலே
- ஆக்கி யிடும்தாதி
- ஆலரசம் ஆகிவிட்டாள்
- எனக்கும் தலைநோவு
- இருந்துபோ அம்மானே
- நாழித் தனைகுற்றி
- நல்லருமைப் பால் காய்ச்சி
- உண்ணுப்போ அம்மானே
- ஊர்வழியும் தூரமுண்டு
- தங்கிப்போ அம்மானே
- காதவழி தூரமுண்டு
- ஆராரோ ஆரரிரோ நீயாரோ நானாரோ.”
- நெல்லும் களத்தினிலே
2. குழந்தைப் பாடல்கள்
இந்தப் பகுதியில் வழங்கும் பல்வேறு வகைக் குழந்தைப் பாடல்களின் மாதிரிக்காகச் சில பாடல்கள் வருமாறு:
- “தப்பளாங் குட்டி தவழ்ந்துவரத்
- தரைஎத்தனை பாக்கியம் செய்ததோ
- குட்டி யானை குதித்துவரக்
- குடில்எத்தனை தவம் செய்ததோ!" 1
- குடில்எத்தனை தவம் செய்ததோ!"
- “தப்பளாங் குட்டி தவழ்ந்துவரத்
- "மம்மு சுடம்மா மம்முசுடு
- மாணிக்கக் கையாலே மம்முசுடு
- அள்ளித் தின்னம்மா அள்ளித்தின்னு
- அமிர்தக் கையாலே அள்ளித்தின்னு
- பொட்டு குத்தம்மா பொட்டு குத்து
- பொன்னான கையாலே பொட்டுகுத்து" 2
- பொன்னான கையாலே பொட்டுகுத்து"
- "மம்மு சுடம்மா மம்முசுடு