இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நன்னெறி 39
பகர்ச்சி மடவார் பயிலநோன்
-பாற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம்- -நெகிழ்ச்சி பெறும்பூரிக் கின்ற முலைப்பேதாய் பலகால் எறும்பூரக் கற்குழியுமே. (86)
உண்டு குணமிங் கொருவர்க்
கெனினுங்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே-
வண்டுமலர்ச் சேக்கை விருப்புஞ் -செழும்பொழில்வாய் - வெம்பன்றோ காக்கை விரும்பும் கனி. (87)
கல்லா அறிவின் கயவர் பால்
கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணாரே -வில்லார் கணையிற் பொலியுங் - கருங்கண்ணாய் - நொய்தாம் புணையிற் புகுமொண் பொருள் (88)
கைம்மா றுகவாமல்
-கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மால் இயலுதவி தாம்செய்வர்- அம்மர் முளைக்கும் எயிறு முதிர் சுவைநா விற்கும் விளைக்கும் வலியன தாம் மென்று. (89)
முனிவினும் நல்குவர் மூதறிஞர்.
உள்ளக் கனிவினும் நல்கார் கயவர்-நணி விளைவில் காயினும் ஆகும் கதலிதான் எட்டியழுத் தாயினும் ஆமோ அறை. (90)