பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

87

சொல்லப் போகிறேன்,” என்று ஆரம்பித்தார் கனகசபை.

‘கதை’ என்றதும் பாபு, ராதா, தங்கமணி மூவரும் “சொல்லுங்கள் மாமா” என்று கோரசாகக் கெஞ்சினார்கள். கனகசபை கூறப்போகும் கதையை கேட்க குழந்தைகளோடு பெரியவர்களும் தயாரானார்கள்.