சிற்றிலக்கியம்
ණ්.
எழுதுண்ட கதைய
பழுதுண்டோ கட
- " ఫీ భీష్టి " هي جماهير இலப்படைச் சிறப்பு
குடையாளு முடிவேக்தர் கொலேயான தேர்புரவி படையாளும் இவைகான்கும் படைத்துணைய ராகுலென் : மடைவாளே வரும்பொன்னி வளங்ாடர் தங்கள் கலப் படைவாளேக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே.
நுகத்தாணிச் சிறப்பு ஓராணித் தேரினுக்கும் உலகங்கள் அனைத்தினுக்கும் பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு கி.கருண்டோ : காராணிக் காவேரி வளாடர் உழுநுகத்தின் சீரானிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே.
தாற்றுக்கோற்சிறப்பு வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விகளவயலுள் பைங்கோல முடிதிருந்தப் பார்வேர்ந்தர் முடிதிருந்தும்: கொங்கோதைக் கடற்ருகனப் போர்வேந்தர் கடத்துபெருஞ் செங்கோலை கடத்துங்கோல் ஏரடிக்கும் சிறுகோலே.
ஏர் கடத்தற்சிறப்பு
கார்கடக்கும் படிகடக்கும் காராளர் தம்முடைய ஏர் நடக்கும் எனிற்புகழ்சால் இடவிசை டகம்|கடக்கும் : சீர்கடக்கும் , திறகடக்கும் திருவறத்தின் செயல்கடக்கும்: பார்கடக்கும் படைகடக்கும்: பசிகடக்க மாட்டாதே.
வயலின் முடி சேர்த்தற்சிறப்பு தென்னன்முடி சேரன்முடி தேங்குபொன்னி காடன் முடி கன்னன் முடி கடல் சூழ்ந்த காசரிையோர் தங்கள் முடி இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம். மன்னுமுடி வேளாளர் வயலின் முடி கொண்டன்ருே :
f
2
4.
岔