இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15
வெழுத்துக்களாலாகி, விகாரமின்றித் தமிழில் வந்து
வழங்கும் வடசொல் தற்சமம் என்று பெயர் பெறும்.”
தற்பவம் - சுகி, போகி, சுத்தி - இவை சிறப்பெழுத்தால் இயைந் தன. அரி, அரன், சயம் - இவை சிறப்பெழுத்தாலும், பொது எழுத்தாலும் இயைந்தன.
" வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தாலும் இரு மொழிக்கும் உரிய பொதுவெழுத்தாலுமாகி தமிழ்மொழிக் கேந் அச்சிறப்பெழுத்து விகாரமுற்றுத் தமிழில் வந்து வழங்கும் வட்சொல்லே தற்பவம் என்று பெயர் பெறும்.”
திரிந்தது.)
சூத்திரம்:
"பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இயைவன வடசொல்.”
வரும் பொழுது "aす” கரமாகவும் *Այ கரமாகவும்
திரியும்.
(உ-ம்) ஜானகி - சானகி
புஜம் - புயம்
வடமொழியின் சிறப்பெழுத்தாகிய வ: த மி N ல் வரும்பொழுது 'ச'கரமாகவும் டகரமாகவும் திரியும்.
(உ-ம்) ஷண்முகம் - சண்முகம்
புஷ்பம் - புட்பம்