இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
_ பார்வைகள் 211
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி முழவு வாரினால் வரிந்து கட்டப்பட்டிருக்கும் என்பதை,
து . பண்ணமைத்துத்
திண்வார் விசித்த முழவொடு
-மலைபடு. 2-3
விசிபிரிைக் கொண்ட மண்கனை முழவு
-புறம். 15:23 மூாக அமைதிக்காக முழவின் பக்கங்களிற் பூசப் பெறும் பாச மண் எனப்படும்.
மணனமை முழவு -பொருந. 109 முழவு ஆடவரின் தோள்களுக்கு உவமையாகக் கூறப்பெறும்.
முழவுத் தோள்
-மதுரை. 99
முழவுத் தோளென்னை
முரசம்
முரசம் அமைந்த விதத்தினைப் பல சங்கப் பாடல் களும் அறிவிக்கின்றன.
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாதுபோர்த்த மாக்கண் முரசம்
-மதுரை. 732.733
விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
-புறம். 63:7
சிலைத்தார் முரசம்
முரசத்தின் ஒலி இடி முழக்கத்திற்கும், கடலொலிக்கும், அருவி ஒலிக்கும் உவமிக்கப்படும். இதனை,