இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42 புலவர் கா.கோவித்தனார்
அரியல் ஆர்க்கை ----
வன்கை வினைஞர் —
அருவி ஆம்பல் متمم جمجمه
மலைந்த சென்னியர் .هم مممم
ஆடுசிறை வரி வண்டு ஒப்பும் -
அவர் அகன் தலை நாடு -
பாடல் சான்ற -
கொற்றவேந்தே (9) நின்
கள்ளுண்ணும்: தொழில் ஆற்றி வலிவு கூடிய கையினராகிய உழவர்;
கிடைத்தற்கு அரியதா கிய ஆம்பல் மலரை:
அணிந்த தலையினை
உடையராய்: - - பறக்கும் சிறகையும், ឍវើ வரியான கோடுகளையும்
கொண்ட வண்டுகளை ஒட்டும்;
பணிந்த அப்பகைவரின் அகன்ற பெரியநாடு;.
புலவர் பாடும் புகழ்
உடையவாயின. (எ-று)
பகைவர் (12) தோட்டி
കൊ (11) பரிைந்து திறை தருபராயின் (12) அவர் அகன்தலை நாடு (19) பாடல் சான்ற (19) எனக் கூட்டி
வினை முடிவு செய்க.