பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புலவர் கா.கோவித்தனார்

அரியல் ஆர்க்கை ----

வன்கை வினைஞர் —

அருவி ஆம்பல் متمم جمجمه

மலைந்த சென்னியர் .هم مممم

ஆடுசிறை வரி வண்டு ஒப்பும் -

அவர் அகன் தலை நாடு -

பாடல் சான்ற -

கொற்றவேந்தே (9) நின்

கள்ளுண்ணும்: தொழில் ஆற்றி வலிவு கூடிய கையினராகிய உழவர்;

கிடைத்தற்கு அரியதா கிய ஆம்பல் மலரை:

அணிந்த தலையினை

உடையராய்: - - பறக்கும் சிறகையும், ឍវើ வரியான கோடுகளையும்

கொண்ட வண்டுகளை ஒட்டும்;

பணிந்த அப்பகைவரின் அகன்ற பெரியநாடு;.

புலவர் பாடும் புகழ்

உடையவாயின. (எ-று)

பகைவர் (12) தோட்டி

കൊ (11) பரிைந்து திறை தருபராயின் (12) அவர் அகன்தலை நாடு (19) பாடல் சான்ற (19) எனக் கூட்டி

வினை முடிவு செய்க.