முடியரசன் தமிழ் வழிபாடு/008-049

விக்கிமூலம் இலிருந்து

8. எற்குதவுவையே
(கட்டளைக் கலித்துறை)


பெற்றார் உயிரென நட்டார் பெரியர் சிறியரெலாம்
கற்றா னிலை.சீ எனஎற் கடிந்தே இகழ்ந்துரைக்கச்
சற்றா கினுமதைத் தாளேன் சிறையில்நக் கீரனுக்கா
உற்றாய் தமிழினைப் பெற்றாய் கலைஎற் குதவுவையே


[மாணவப் பருவத்தில் பாடியது]