பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்நெறிக் காவலர்—முதுபெரும் புலவர்

பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள்

 

உலகப் புலவன் வள்ளுவனின்
        உள்ளம் அறிந்த சிவமுத்துப்
புலவன் இனிய எளியநடை
        பொலியும் இந்த உரை நூலைப்
பலரும் வாங்கி நாடோறும்
        படிப்போம்; சுவைப்போம்; இன்புறுவோம்;
நலமும் வளமும் பெருகிடவே
        நடப்போம் வள்ளுவர் நெறியினிலே.
                                         —தணிகை உலகநாதன்

 

மூவேந்தர் அச்சகம், சென்னை-600 014