இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்நெறிக் காவலர்—முதுபெரும் புலவர்
பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்கள்
உலகப் புலவன் வள்ளுவனின்
உள்ளம் அறிந்த சிவமுத்துப்
புலவன் இனிய எளியநடை
பொலியும் இந்த உரை நூலைப்
பலரும் வாங்கி நாடோறும்
படிப்போம்; சுவைப்போம்; இன்புறுவோம்;
நலமும் வளமும் பெருகிடவே
நடப்போம் வள்ளுவர் நெறியினிலே.
—தணிகை உலகநாதன்
மூவேந்தர் அச்சகம், சென்னை-600 014