இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காவிரிப் பூம்பட்டினம்
அன்னைக் குரைப்ப னறிவாய்
கடலேயென் றலறிப் பேருந்
தன்மை மடவார் தளர்ந்துகுத்த
வெண்முத்தந் தயங்கு கானற் புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர்.
- தண்டியலங்காரம், இன்பம், மேற்கோள் பாடல்.
27.
28.
பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன செழுநகர் ......
- நக்கீரர் : அகம், 205.
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக்
கடுஞ் சூள் தருகுவன் நினக்கே
29.
185
-போந்தைப்பசலையார் : அகம் 110
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை
—
- அரிசில்கிழர் : பதிற்றுப்பத்து 73.