இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காவிரிப் பூம்பட்டினம்
187
வகைகள், விளக்குகள், ஏனங்கள் இவைகளின் இறக்குமதியைப் பற்றிச் செய்யுள்கள் (காப்பியங்கள்) பரக்கக் கூறுகின்றன.
-
ஸ்மித்.
உறையூர் (பழைய திருச்சிராப்பள்ளி) சோழ நாட்டின் தலைநகராகவும் காவிரிப்பூம்பட்டினம் இதன் துறைமுகப் பட்டினமாகவும் விளங்கின..
1. மேனாட்டறிஞர் கண்ட தமிழகம்
பர்னெட்.