இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
-4
இடம்
காலம் செய்தி
-
-
கல்வெட்டு
புலவர் செ. இராசு 8 49
27. குளத்தில் மதகு அமைத்த பத்ரே ஆலம்*
- திருச்சிரப்பள்ளி மாவட்டம், நாவலூர் குட்டப்பட்டு என்னும் ஊரில் உள்ள பெரிய குளம், பாப்பன்குளம் ஆகிய இரு குளங்களிலும் குமிழியில் உள்ள கல்வெட்டு (குமிழி - மதகு)
ஹிஜ்ரி 1166; கி.பி. 1746
குமிழிக் கல்லில் நிலவின் சின்னமும் அரபு மொழியில் ‘பத்ரே ஆலயம்' என எழுதப்பட்டுள்ளது. ‘பத்ரே ஆலயம்' என்பவர் இக்குமிழிகளை அமைத்துள்ளார்.
ஹிஜ்ரி
1.
2.
1166
3.
பத்ரே ஆலயம்
- ‘ஆவணம்* 12 சூலை 2001, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு. பக்78