192
தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்
சொல்வேன்இங்க் கதைத் தொகுப்பை
செண்பக விநாயகன் அருளாலே
தாரணி கலியுகத்தில் கலவியு மிலவியும் மிகவுளதாய்
இப்படி இருக்கையிலே வேலூர் ஒப்புடன் ஆண்டவர்பேர்
மெப்பிய குலாமல்லிகான் சாயபு தப்பிறையில்லா துரையவன்தான் குமாரர்கள் நால்வருண்டு அவர்பேர் கூறுகிறேன்
அவன் மூத்தவன்பேர் பரியபாக்கறல்லி கானுக்கு இளையவன் பார்த்திபன் சாககல்வி நிருபன்
தோஷ்த்தறல்லிக்கானுக் கிளையவன் அருபேர் முகமதலியவருடனே கோட்டையிலே சுகமாய் கொற்றவர்போல் வீற்றிருந்தார் கனுசாய்புக் கிளைய நவாபு சாததுல்லா கானென்றுபேர் படைத்து வேலூர்க்கோட்டையிலே குலாமல்லி
வீருடன் தர்மமாய் ஆண்டிருந்தார் இவர்காலமுஞ்சென்று
பாக்கறல்லி அவரும் பட்டங்கட்டி வேலூர்க்கோட்டை சாதகல்லி மிகுந்த சனங்களுடன் வாழ்ந்திருந்தார்
அவன் காலமுஞ்சென்று
நிருபன் தோஷ்த்தறல்லி நிதானமாய் ஆண்டிருந்தான்
அவன் காலமுஞ்சென்று
யகுபேரு மம்மதலி யவருக்கு யாவரும் கூடப்பட்டமுடன்
அரியதோர் ஆர்க்காட்டில் நவாபு சாயபு வாழ்ந்திடும் நாளையிலே பெரியதோர் லாலவும் தோன்றமல்லு பின்னையும்
முல்ல குப்புசந்து தனதானி மிகுந்த நல்ல
சங்கற பாற்கு சவுக்காற கடைகளுடன்
அன்னதான மிகுந்த அன்பான வீதிகள்
கடைத் தெருவும் உப்பரிக்கை மேடைகளும்
நல்ல உயர்ந்த மாளிகை கோபுரமும்
தப்பறை யில்லாமல் அனேகம் தானதர்மங்கள்
தாண்டகம் இப்படி இருக்கையிலே
சிலுநாயக்கன் இன்பமுடனே
துலுக்குகள் செய்யலுற்றான் சிலுநாயக்கனாலே நம்முடைய
சீமையெல்லாம் வெகுலூட்டி என்று
போலூர் வலுதய்யரும் றங்கப்பசெட்டி யிவாள்
நாட்டாமைக்காரர் யாவரும் ஆலோசனைகள் பண்ணி
நம்மாலாகிற காரியம் அல்லவென்று
லாலாவண்டைக்குப்போய் இங்கு