246
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4
குற்றம் பலகண்டோன் கொளிழைக்கும் வேற்கூத்தன்
சிற்றம் பலத்திலே சென்று.
பொன்னம் பலக்கூத்த ராடம் பலமணவிற்
பொன்னம் பலக்கூத்தர் பொன்மேய்ந்தார்-தென்னர்
மலைமன்ன ரேனை வடமன்னர் (மற்றக்)
குலமன்னர் செல்வமெலாங் கொண்டு
தில்லைச்சிற் றம்பலத்தே பேரம் பலந்தன்னை
மல்லற் கடற்றானை வாட்கூத்தன்-வில்லவர்கோன்
அம்புசேர் வெஞ்சிலையி னாற்றல்தனை மாற்றியகோன்
செம்புமேய் வித்தான் றெரிந்து.
ஏனை வடவரச ரிட்டிடைந்த செம்பொன்னால்
ஏன லெனத்தில்லை நாயகருக் -கானெய்
சொரிகலமா மாமயிலைத் தொண்டையர்கோன் கூத்தன் பரிகலமாச் செய்தமைத்தான் பார்த்து.
தெள்ளு புனற்றில்லைச் சிற்றம் பலத்தார்க்குத் தள்ளியெதி ரம்பலந்தா தன்பாதம்-புள்ளுண்ண
28
30
29
ہیں
31
நற்பிக்கங் கொண்ட நரலோக வீரன்செம்
பொற்படிக்கங் கண்டான் புரிந்து.
இட்டானெழிற்றில்லை யெம்மாற் கிசைவிளங்க
32
மட்டார் பொழின்மணவில் வாழ் கூத்தன் - ஒட்டாரை
யின்பமற்ற தீத்தான மேற்றினா னீண்டொளிசேர்
செம்பொற் றனிக்காளஞ் செய்து.
ஆடுந் தனித்தேனுக் கம்பலத்தே கர்ப்பூரம்
33
நீடுந் திருவிளக்கு நீடமைத்தான்-கூடார்
அடிக்கத் தினைநரியும் புள்ளு.......
கடிக்கப் பெருங்கூத்தன் றான்.
பொன்னம் பலஞ்சூழப் பொன்னின் றிருவிளக்கால்
மன்னுந் திருச்சுற்று வந்தமைத்தான்-தென்னவர்தம் பூவேறு வார்குழலா ரோடும் பொருப்பேற மாவேறு தொண்டையார் மன்.
31-37, சிதம்பரக் கல்வெட்டுக்கள்..S.I.I.. Vol. IV, P.33
34