248
.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4
நடங்கவின்கொ ளம்பலத்து நாயகச்செந் தேனின்
இடங்கவின்கொள் பச்சையிளந் தேனுக் -கடங்கார் பருமா ளிகைமேற் பகடுகைத்த கூத்தன் திருமா ளிகையமைத்தான் சென்று.
எவ்வுலகு மெவ்வுயிரு மீன்று மெழிலழியாச்
செவ்வியாள் கோயிற் றிருச்சுற்றைப்-பவ்வஞ்சூழ்
எல்லைவட்டந் தன்கோற் கியலவிட்ட வாட்கூத்தன் தில்லைவட்டத் தேயமைத்தான் சென்று.
44
வாளுடைய பொற்பொதுவின் (மன்னனிடமாகும்)
45
ஆளுடைய பாவைக் கபிடேகம்-வேளுடைய
பொற்பினால் பொன்னம் பலக்கூத்தன் பொங்குகட வெற்பினான் சாத்தினான் வேறு.
சேதாம்பல் வாய்மயிற்குத் தில்லையந் தேவிக்குப்
46
பீதாம் பரஞ்சமைத்தான் பேரொலிநீர்-மோதா
அலைகின்ற வெல்லை யபயனுக்கே யாக
மலைகின்ற தொண்டையார் மன்.
செல்வி(திருத்தறங்க டென்னகரித் தில்லைக்கே
47
நல்லமகப் பாலெண்ணெய் நாடோறுஞ் -செல்லத்தான்
கண்டா னரும்பையர்கோன் கண்ணகனீர் ஞாலமெலாம்
கொண்டானந் தொண்டையர் கோன்.
பொன்னு லகுதாம் புலியூர் தொழுவதற்
48
குன்னி யிழிகின்ற தொக்குமால் -தென்னர்
(குடிவி)டா மற்செகுத்த கூத்தன் பொன்னின்
கொடிபுறஞ் செய்த குழாம்.
ஆதிசெம்பொ னம்பலத்தி னம்மா னெழுந்தருளும்
49
வீதியும்பொன் மேய்ந்தனனாய் மேல்விளக்குஞ் - சோதிக்
கொடியுடைத்ாய்ப் பொன்னாற் குறுகவலா னொன்றும்
படியமைத்தான் றொண்டையர்கோன் பார்த்து
நாயகர் வீதி யெழுந்தருளும் நன்னாளால் தூய கருவெழு தூபத்தாற் -போயொளிர்சேர்
41-55,சிதம்பரக் கல்வெட்டுக்கள் ; S.I.I. Vol., IV, p. 34.
50