இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
172
மறைமலையம் லயம் – 8
5. புலத்தியமுனிவர் ராவணனுடைய மூதாதை யன்றோ? அங்ஙனமாயின், அவரது குடிநாடு இலங்கைத் தீவேயன்றி வடநாடன்றென்பது அங்கீகரிக்கற்பாலதல்லவா?
6. அகத்தியர் சமஸ்கிருத நூல்கள் எழுதியிருக் கின்றாரா? ஆமெனின், அந்நூல்கள் எக்காலத்தனவென்று விற்பன்னர்களால் குறிக்கப்படுவன? அவை சமஸ்கிருத வேதங்களோடு சமகாலத்தனவாமா?
கொழும்பு,
வ
இங்ஙனம், ஓர் தமிழன்.