இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* அம்பிகாபதி அமராவதி
93
பொங்குகின்றது. அதனோடு ஒரு தடுமாற்றமும் என் நெஞ்சைக் கலக்குகின்றது!
தோழி : வேறொன்றும் ல்லை அம்மா. நீ அவ் விளைஞர்மேற் கொண்ட காதலே நின்னை இவ்வாறு தொல்லைப் படுத்துகின்றது. ‘விழைந்தது விரைவிற்கிட்டும்' என்று இறைவியே அருள்செய்தபின் நீ ஏன் நெஞ்சங் கலங்க வேண்டும்?