இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞானசாகரம்
259
மும்மணிக்கோவையும் (காஞ்சியும்) வரப்பெற்று மிகமகிழ்ந்தேன். சங்கமருவிய நூல்களுக்கோர் திறவுக் கோலாமிதுவெனவென் சிற்றறிவால் மதித்தேன்.
ப
அன்பன்
சரவணம்.
சேலம்காலேஜ் தமிழ்ப்பண்டிதர்.
ம
பத்திரிகாசிரியர் ஒருவாரமாய்க் கடுமையான சுர நோயால் வருந்தினர். அவர்கள் பத்திரிகையின்கண் பிரசுரிக்கப்பட்ட விஷயங்களைக் கவனிப்பதற்குக் கூட வில்லை. அவர்களுக்குச் சகாயமாக நாமே அவ்விஷயங்களைக் கவனித்துவந்தோம். ஆதலால் இப்பதிப்பின்கண் பிழைகள் மலிந்திருத்தல் கூடும். அவைகளைத் திருத்தி மன்னிக்கும்படி நமது நண்பர்களைப் பிரார்த்திக்கின்றோம்.
―
வா அண்ணாமலை மானேஜர்.