இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
178
மறைமலையம் 19
விஷயம், விபூதி, உருத்ராட்சம், சகலம், படம், நியாயம், கிரமம், கொஞ்சம், யோசித்து,தயவு, மனிதன், முக்கியம், திக்குவிஜயம், தண்டம், சமர்ப்பித்தல் முதலான சொற்களைக் கலந்து எழுதுகின்றனர். தமிழ்ச் சொற்களை
வட
வெட்டி வீழ்த்தி வடசொற்களைக் கொண்டுவந்து
விதைப்பதுதானா தமிழை வளர்ப்பது? நன்றாக எண்ணிப் பார்த்தல் வேண்டும்.