திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை
கிளத்தல் - எடுத்துக்கூறல் 8, வாய்விட்டுச் சொல்லல் 12
கிளந்து – சொல்லி 54
கிளர்- மிக்க 21,48,52, மிகுகின்ற 34,40, ஒப்ப 43, வளர்ந்து விளங்கிய 43 கிளர்தல் - ஒளிர்தல் 27, விளங்குதல் 27 கிளர்ந்த - எரியும் 37 கிளர்ந்து - விளங்கி 43
கிளவாது - வெளிப்படச் சொல்லாமல் 12
கிளவி - சொற்கள் 46
கிளிக்கும் - தலைவனைப் பிரிந்த தலை விக்கும் கிளிக்கும் மகளிர்க்கும் ஒப்புமை, வாய், சொல், நிறம், உரு முதலியவற்றில் 46, கிளிகள், செவிக் கினிமையாகமிழற்றுமென்பது 42,43 கிளிச்சிறை -ஒருவகைப் பொன் 46, பொன்வகைகளுள் உயர்ந்தது
உருவொப்புமை 36.
கிளை – கப்பு 37
கீண்டு - கீறுண்டு 43
கீரன் – நக்கீரதேவர்34, 55
கீர் - சொல் நக்கீரன் நல்ல சொல்வன்மை யுடையவன்
கீழ் - கிழக்கு 49, கீழ்த்திறமாவது 39,
கீழ்மலையுச்சி நீலநிறமாயிருத்தல் 52, கீழ்மலை யுச்சியில் ஞாயிறு தங்கி யிருத்தல், அரியணைமீது முருகன் தங்கியிருத்தற் குவமை 52, குகை, மலைக்கு வாய் 25
குங்குமச் சாந்து- குங்குமப்பூக் கலந்த சந்தனம் 30
குஞ்சி - மயிர்முடி 12, தலைமயிர்
18,30,51,53, குடங்கள், மகளிர் கொங்கை கட்குவமை 46
ம
குடத்தி - முல்லைநிலத்துப் பெண்40;
இவர்கள் பயறு விற்பர்
குடந்தங்கொண்டு
மெய்வளைத்து 48
—
கை கூப்பி
303
குடந்தம் – குடந்தமென்னும் வணக்கம் 53 குடம், எருமையின் மடிக்கு உவமை 26, பணிலத்துக்கு உவமை 50
—
குடம்பை கூடு 45, பறவைக் கூடு
―
குடி குடும்பம் 11, ஒருவனைச் சூழ்ந்த அகச்சுற்றம் 12, குடியிருப்பு 48 குடி குலங்களாற் குற்றமில்லாமை 12, குடும்பமென்னும் முன்றில் 11
―
குடுமி -உச்சி, குஞ்சி 26 குண்டு -ஆழம் 56
குணம்
―
―
இயல்பு 48
குத்தி அழுத்தி 38
குமரன் - இளம்பருவமுள்ள முருகன் 47 குமரி - இளமையான 54 குமரிவாழை - ஈனாத வாழை 54
குமிகை - இளைய எள்ளின் மொட்டு 20
குய் - தாளிப்பு 19, குயில்கள் 45, குயில் மாமரத்தில் ஒடுங்குதல் 22. இக்காலம் கார்காலத்து மாலை
குயிற்றி – அழுத்தி 37
குயின்று – துளைத்தமைத்து குயில் 51, முதனிலை, துளைத்தல் என்பது பொருள்
குரங்குக் குட்டிகள், தெரியாமல் மிளகுக் காய்களைக் கறித்து விட்டுப் பின் உறைப்புத் தாங்காமல் துள்ளுதல் 44, குரம்பை - உடம்பு 22
குரல் – நெற்கதிர் 7, கதிர் 42
குரவம் - குராமாம் 43, பாவை போன்ற பூக்களுடையது
குரவன்
குருவன், ஆசிரியன் 29, குரவை 18, குரவைக் கூத்து இன்ன தென்பது
குரற்
பாட்டும்
யாழிசையும்ஒத்து நிதழ்தல் 28
குரீஇ - குருவி 45,
குரிசில் - செம்மல் 19, ஆண்டகை
குருகு - நாரை 7