இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சோமசுந்தரக் காஞ்சியாக்கம்
65
வெனவும் அவ்வுரையிற் கூறிய கூற்றானும், 'தொல்காப்பியப் பாயிரத்து மங்கலமாகிய வட திசையை முற்கூறினார். இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி'யென அவர் தாமே யுரைத்தலானும் நன்கு விளங்கும். சுபம்!
தமதன்பன்,
சோழவந்தான் - அ.சண்முகம் பிள்ளை.