இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24 பட்டி மண்டப வரலாறு
என்று வாய்த்தொட்டி ஆயிற்று.
வாய்மதம்
தொட்டியானால் அகன்ற வாயாகித் திமிர் ஏறி மதமாகி
‘வண்மையோ வாய்மதமோ வித்தைமதமோ?”
(கு குறவஞ்சி - 110)
என்று வாய்மதம் பிடித்தது.
“வாய்மதம் பேசிவரும் அநியாயக்காரர்க்கு”
(குமரேச சதகம் - 57)
என்று வழிமொழியப்பட்டது.
வாய்ப் பந்தல்
மதம்ஏறிவிட்டால்பல்வகை உணர்வும் வெளிப்படும். தற்புகழ்ச்சியாகப் பந்தல்போடுவதுபோன் ll;
“அந்திவண்ண ரென்னும் வாய்ப்பந்தல் இடுதலன்றி”
(திருவருட்டா தத்துவமாலை 10)
என்று வாய்ப்பந்தல் போடப்பட்டதை வள்ளலார் பாடினார்.