இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
78
மறைமலையம் – 27
அருளும் முதிருமாறு இவ்வுலகத்தின்கண் உள்ள எல்லா வுயிர்களையும்இறைவற் கிருப்பிடமாய்க் கண்டு பழகவே எல்லாரும் துன்பத்தின் நீங்கிப் பேரின்பத்தின் வைகுவர். இதுதான் எத்திறத்தவரும் உடன்பட்டுத் தழுவுதற்குரிய சமரச சன்மார்க்கம்' என்னும் முடிந்த பேருண்மை நெறியாம் என்க.