இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
தண்டமிழ்ப் பேரையே தாங்கார்
3
―
தனித்
தமிழறி வோரகம் நோங்கார்
கொண்டதோர் கொள்கையும் நீங்கார்- பழங்
குறடுபோ லும்பேதைப் போங்கார் - (இவர்க்கு)
(இம்மி)
115. ஆங்கிலத்தை யெதிர்ப்பது தமிழ்ப்பற் றாலன்று 'வெள்ளிப் பிடியறுவாள்' என்ற மெட்டு
1
ஆங்கிலத்தை யெதிர்ப்ப தெல்லாம்
ஆரிய இந்தியை ஏற்க
ஆய்ந்து கண்டமுடிபதுவே அன்னைத்
தமிழையுந் தீர்க்க.
2
ஆங்கிலமே இந்திபொது ஆகத்தடை யானமலை நீங்கினதும் அதனிடத்தில் நேரேவரும் இந்தியலை.
3
ஆட்சியுடன் கல்விதமிழ் ஆகவேண்டு
மின்றே யென்பார்
மாட்சிமிகும் அவர் தமிழோ
மாறுவடம் முக்காற் பங்காம்.
4
ஆங்கிலமும் வரலாறும் அருந்தமிழும் கல்லாமாந்தர்
ஓங்கியுள்ள நிலைமை நீட உற்ற
தடை ஒன்றும் வேண்டார்.
ஆங்கிலத்தை எதிர்ப்ப வர்க்கே
5
அந்தமிழிற் பற்றே யில்லை
ஈங்கெவரும் மாறு கொண்டால்
இன்றிலவு காத்த கிள்ளை.
103