இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
அறிவுத் துறையதி காரம் -
5
என்றும்
அழியாமல் நிற்கும்இவ் வுலகென்பார் யாரும் அரசுற்ற புல்லதி காரம் மக்கள்
அளிக்கின்ற குடவோலை நின்றாலே தீரும்
161. தமிழர் ஏமாற்றம் அடைந்தமை
வானபராபரனே' என்ற மெட்டு
1
தேவரும் அசுரருமே சேர்ந்து திருப்பாற் கடல்க டைந்தார்
தீவிய சுரை கண்டதும் - தேவர்
திடுமென்று கவர்ந்து கொண்டார் ஆவலொடுபன் னெடு நாள் உழந்தும்
அசுரர் அவல முண்டார்
2
வடவரும் தென்னவரும்
வல்லரசைக் களைந்தார்
—
ஆங்கில
வடவர்தம் இந்தியையே - ஆளும்
வன்மொழி யாத்துணிந்தார்
மடமையை இன்றே தென்னவர் உணர்ந்து
வண்டமிழ் காத்திடுவீர்.
162. நேருவின் சொற்பிறழ்வு
(இசைந்த மெட்டிற் பாடுக)
ப.
மாறி விட்டாரே நேரு சொல்
―
மாறி விட்டாரே
து. ப.
தேறியுற்ற தென்னகத்தைத்
திடுமென்றுபின் திகைக்கவிட்டு
(அதி)
(தேவரும்)
தேவரும்)
(மாறி)
137