ஞா. தேவநேயப் பாவாணர்
5
கொளவே யிதுவழி நன்றெனக் குறித்தோன் அதைத் தானே உளமாரமுன் வெளியாகவே ஒழுகி வரல் வேண்டும் அளவாயிரு மொழியேஅறி அமைச்சர் தமிழ் நாட்டில் வளமாக மும்மொழி கற்கவே வலித்தல் நலமாமோ?
191. இந்தியெதிர்ப்பிற்குப் பெருமாள் துணை 'மாதர்பிறைக் கண்ணியானை என்ற மெட்டு
1
>
சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் தமிழ்
தன்னை வண்ணஞ்செய்ய வருநாள்
—
இன்னும் இந்தி வந்து பொருமேல் படை
என்ன எய்தும் வெல்லும் திருமால்.
காஞ்சிநகர் வாழ்எல் லாரும்
2
இன்று
கன்னித் தமிழ்காக்க வாரும்
காஞ்சி சூடும்கடும் போரும் வரின் காணும் வெற்றியேபின் பாரும்
192. கல்வி வாயில்
(இசைந்த மெட்டிற் பாடுக.)
இந்நாட்டு மக்கள் எல்லார்க்கும் - என்றும் இருமொழித் திட்டமே ஏற்கும் முன்னாட்டும் இந்தியே தோற்கும் - அது முழுமடத் தன்மையே போர்க்கும்.
2
வாழ்க்கைக்கே கல்வியை ஓதும் - அந்த
வகையாருக் குத்தமிழ் போதும்
மேற்கல்விக் கேவெளிப் போதும்
—
அவர்
மேற்கொள்ள ஆங்கிலத் தோதும்.
161