இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
250. பிராமணர் தமிழன்பராகித்
தமிழ்நாட்டை வழிவழி யாள்க
209
இந்து நேச வங்க தேச பந்துவை யிழந்தனம்' என்ற மெட்டு வகை
பண்
சிந்துபைரவி
1
எந்த வூருஞ் சொந்த வூரே
எவரும் உலகில் உறவினர்
என்ற கொள்கை யினியர் தமிழர்
ஏற்க வேபி ராமணர்.
2
வந்த நாட்டின் வழமை கொள்ளல்
வந்த வர்தம் கடமையே
செந்த மிழ்பி ராம ணர்க்கும்
சொந்த அன்னை நன்மொழி.
3
வழக்கில் இல்லா வடமொ ழிக்கு வருமோ தெய்வத் தன்மையே வழக்கில் திரிந்த தமிழே பின்னர் மாறி யுள்ள தாரியம்.
4
வீட்டி லும்பி ராம ணர்தாம்
போற்றும் பூசை தமிழிலே
ஆற்றின் என்றும் ஆளும் வினையே சாற்றில் நூறும் ஏற்கவே.
5
முந்து நாள்பி ராம ணர்தாம்
மொழிந்தார் இருபொய் நாட்டிலே
இந்த நாளும் ஏமாற் றங்கள்
ஏற்கு மோநன் றெண்ணுவீர்.
தாளம் – ஈரொற்று