இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
3
முற்றுந் துறந்தபின் முக்காலச் செய்தியும்
உற்றுத் தெளிந்தொன்றும் உண்ணாரே அந்தணர்
சற்றுந் துறவாமலே - நகர்ச்
சார்பா யிருந்தேயிற் சீராக வாழாரே
(அந்தணர்)
257. தமிழகம் அனைவர்க்கும் தாயகம் ஒன்றையே நினைத்திருந்து' என்ற மெட்டு
1
உயர்திணை தோன்றி வந்து உலகமுன் மொழியெ ழுந்து
ஒருகுலம் ஒருதே வென்று உணர்த்து கின்ற தாயகம் உலகம் போற்றும் தாயகம் உயர்ந்த தமிழன் தாயகம் இலகு முதனூல் தாயகம் என்று முள்ள தாயகம்.
2
எந்த வூருஞ் சொந்த வூராம்
என்று ரைக்கும் தாயகம்
எவரையும்நல் உறவென் றெண்ணி
ஏற்கும் நல்ல தாயகம்
வ வந்தவரையே வாழ வைக்கும்
(உயர்)
வண்மை மிக்க தாயகம்
வாளிற் கொடிய இரண்ட கர்க்கும்
வாழ்வு நல்கும் தாயகம்
(உயர்)
215