ஞா. தேவநேயப் பாவாணர்
3
அறுபத்து நால்விளை யாடல்க ளைத்திரு
அடியவர்க் காய்ச்சிவன் அருளிச்செய் தான்இவண் மறுவுற்ற கோல்நிமிர் மாநெடுஞ் செழியனும்
மன்பெருந் தேவியும் மடிந்தனர் தெரியுமுன்
மன்பதை இன்பொடு வாழ அன்புறு நன்னடு நீள
மகிழ்தரும் உயிரென வந்து
-
மதிபரசு லகுபுரந்த
4
தகுந்ததன் றேதமிழ் தானெனக் குயக்கொண்டான் தருக்கி நக்கீரனால் தணிந்தனன் பெருமடம்
மிகுந்த பண்டாரகர் மெ. சுந்தரம் முதல்
மேதகை யோர்தமிழ் தீதற வுறும்இடம்
மேனகை யரம்பைநாண மேனிலம் புரிந்தே காண
மழலையங் கிளிகுயில் மயிலும் - மழறு முத்தமிழ் முறை யிலும்
275. மாந்தன் செருக்கடக்கம்
‘வனசாட்சி' என்ற மெட்டு
பண்
―
இசைந்த பண்ணிற் பாடுக
ப-
செருக்கேனோ
―
சிறுதகை மாந்தனே
உ.1
சுருக்கிய நாளிலும் சோர்பிணி யூறு
சூழ்கடல் மீனுறும் ஆண்டில்ஐந் நூறு
227
(மதுரை)
(மதுரை)
தாளம் - முன்னை
பெருக்கம் ஐயாயிரம் பெறும்மரம் தேறு
பெரியவன் நானென்று பேசல்எவ் வாறு?
(செருக்)
2
கோழி புறாவொடு குருவிகள் கிள்ளை
கொத்தினும் ஊண்கெடல் சற்றுமே இல்லை
நாளுமே குளிப்பினும் நன்குமூ வெல்லை
நம்பியும் தொடுவது நலங்கெடும் ஒல்லை
(செருக்)