உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

3

அறுபத்து நால்விளை யாடல்க ளைத்திரு

அடியவர்க் காய்ச்சிவன் அருளிச்செய் தான்இவண் மறுவுற்ற கோல்நிமிர் மாநெடுஞ் செழியனும்

மன்பெருந் தேவியும் மடிந்தனர் தெரியுமுன்

மன்பதை இன்பொடு வாழ அன்புறு நன்னடு நீள

மகிழ்தரும் உயிரென வந்து

-

மதிபரசு லகுபுரந்த

4

தகுந்ததன் றேதமிழ் தானெனக் குயக்கொண்டான் தருக்கி நக்கீரனால் தணிந்தனன் பெருமடம்

மிகுந்த பண்டாரகர் மெ. சுந்தரம் முதல்

மேதகை யோர்தமிழ் தீதற வுறும்இடம்

மேனகை யரம்பைநாண மேனிலம் புரிந்தே காண

மழலையங் கிளிகுயில் மயிலும் - மழறு முத்தமிழ் முறை யிலும்

275. மாந்தன் செருக்கடக்கம்

‘வனசாட்சி' என்ற மெட்டு

பண்

இசைந்த பண்ணிற் பாடுக

ப-

செருக்கேனோ

சிறுதகை மாந்தனே

உ.1

சுருக்கிய நாளிலும் சோர்பிணி யூறு

சூழ்கடல் மீனுறும் ஆண்டில்ஐந் நூறு

227

(மதுரை)

(மதுரை)

தாளம் - முன்னை

பெருக்கம் ஐயாயிரம் பெறும்மரம் தேறு

பெரியவன் நானென்று பேசல்எவ் வாறு?

(செருக்)

2

கோழி புறாவொடு குருவிகள் கிள்ளை

கொத்தினும் ஊண்கெடல் சற்றுமே இல்லை

நாளுமே குளிப்பினும் நன்குமூ வெல்லை

நம்பியும் தொடுவது நலங்கெடும் ஒல்லை

(செருக்)