328
(61.6)
66
இளங்குமரனார் தமிழ்வளம்
ஆனா வயவர்முன் ஆட அமர்க்களத்து
வானார் மின் னாகி வழி நுடங்கும்- நோனாக்
கழிமணிப் பைம்பூண் கழல்வெய்யோன் ஊரும் குழுமணித் திண்தேர்க் கொடி.”
முன்தேர்க்குரவை: (ஆ)
―
4
தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன்
வெற்றிக் களிப்பாலே
தேர்த்தட்டிலே நின்று போர்த்
தலைவரொடு கை பிணைந்தாடுங் குரவையாம்.
(எ.டு)
66
சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க
வாடிய கூத்தரின்வேந் தாடினான்- வீடிக்
குறையாடல் கண்டுவந்து கொற்றப்போர் வாய்த்த விறையாட வாடாதார் யார்"
மூதானந்தம்: (அ)
போரிற்பட்ட தன் கணவனொடு இறந்தாளொடு தலைவியின் செயலைக் கண்ட வழிப்போவார் வியந்து
மூதானந்தம் என்னும் துறையாம்.
(எ.டு)
66
ஓருயிராக உணர்க உடன்கலந் தார்க்கு
ஈருயிர் என்பர் இடைதெரியார்- போரில்
விடனேந்தும் வேலாற்கும் வெள்வளையி னாட்கும்
உடனே உலந்த துயிர்.’
மூதானந்தம்: (ஆ)
99
சொல்லியது
ஒரு மறவன் தன் மார்பிலே பகைவருடைய அம்பு பாய் தலால் தான் கருதிய வினையை முற்றச் செய்யானாய் இறந்து படுதலும் மூதானந்தம் என்னும் துறையாம்.
(6.6)
66
முந்தத்தான் மாவொடு புக்கு முனையமருட்
சிந்தத்தான் வந்தார் செருவிலக்கிக்- குந்தத்தாற்