தொடரியல்
தனிவாக்கியம்
211
கூட்டுவாக்கியம் :
தனிவாக்கியம் :
கூட்டுவாக்கியம் :
தனிவாக்கியம் :
கூட்டுவாக்கியம் :
தனிவாக்கியம்
கூட்டுவாக்கியம் :
தங்கம் அழகாகவும் உறுதியாகவும் இருக்கின்றது.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்.
பெருமாள் எழுதடவை தேர்வெழுதி னான்; ஒருதடவையும் தேறவில்லை. பெருமாள் எழுதடவை தேர்வெழுதியும் ஒரு தடவையும் தேறவில்லை.
அவர் பலமுறை தண்டிக்கப்பட்டார்; ஆயினும், திருந்தவில்லை.
அவர் பலமுறை தண்டிக்கப்பட்டும் திருந்தவில்லை.
வணி
ஆபிரகாம் லிங்கன் அடிமை கத்தை ஒழிக்க விரும்பினார்; அதற்கு அரும்பாடுபட்டார்.
ஆபிரகாம் லிங்கன் அடிமை வணி கத்தை ஒழிக்க அரும்பாடுபட்டார்.
நாம் கற்கவேண்டும்; இல்லாவிட்டால் அறிவு பெறமுடியாது.
தனிவாக்கியம்
கூட்டுவாக்கியம் :
தனிவாக்கியம்
முடியாது.
கூட்டுவாக்கியம் :
தனிவாக்கியம்
கூட்டுவாக்கியம் :
தனிவாக்கியம்
கூட்டுவாக்கியம் :
நாம்
கற்காவிட்டால்
அறிவுபெற
தோட்டிபோல் உழைக்கவேண்டும்; அதன் பயனாய், துரைபோல் உண்ண லாம்.
தோட்டிபோல் உழைத்தால் துரை
போல் உண்ணலாம்.
ஒவ்வொருவரும் இறப்பார்; அதன் பின் திரும்பார்.
இறந்தவர் திரும்பார்.
எடிசன் ஒருமுறை மூன்று நாள்களாய்
உறங்கவில்லை;
ஆராய்ச்சி நடத்தினார்.
அவ்வகையாய்