தொடரியல்
66
எ-டு :
உடைப்பெருஞ் செல்வ ராயினும்....
மக்களை யில்லோர்க்கு
பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே.”
(புறம்.188)
“வடவேங்கடம்
படிமை யோனே'
99
J
259
என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்.
எழுதப்பட்ட ஏடுகளில் ஏதேனும் ஒரு பகுதி அல்லது பகுதிகள் சிதைந்துபோகலாம். அவையும் புள்ளி வரிசையாற் குறிக்கப்பெறும்.
எ-டு : “மதிலு ஞாயி லின்றே கிடங்கு
நீஇ ரின்மையிற் கன்றுமேய்ந் துகளு
மூரது நிலைமையு மிதுவே
பிறகுறிகள்
1. பொருட்பாட்டுக்குறி அல்லது சரிசமக்குறி
99
(புறம்.355)
எ-டு : பழனம்
செல் + தல் கோடல்
வயல்.
=
சேறல்.
=
கொள்ளுதல்.
2. புணர்ச்சிக்குறி அல்லது கூட்டற்குறி
எ-டு : பூண் + கை ( = பூட்கை)
4+2 = (6)
3. முரண்பாட்டுக்குறி அல்லது பெருக்கற்குறி
எ-டு : அண்மை X சேய்மை
9x
9 x 3 = ( = 27)
கழித்தற்குறி முற்கூறிய கீற்றே.
4. சொன்மூலக்குறி
<
எ-டு : விள் > விளம்பு, விளம்பு — விள்.