74
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்
துங்கம் =உயர்வு. துங்கன் = உயர்ந்தவன்.
தூங்குதல் = உயர்தல், மிகுதல். தூக்குதல் = உயர்த்துதல், எடுத்தல்,
எடுத்து நிறுத்தல்.
தூக்கு - தூக்கம் = உயரம், நிறை, விலையேற்றம்.
நூங்கு = உயர்வு, பெருமை, மிகுதி. நூங்கர் = தேவர்.
நூக்கம் = உயரம்.
புங்கம் = உயர்வு. புங்கவன் = உயர்ந்தவன்.
புகழ்தல் = உயர்த்துச் சொல்லுதல். புகல் = புகழ்.
"பொருபுக னல்லேறு"
புகுதல் = ஏறுதல். புகு புகவு = மேலேறுகை.
'புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும்"
புகல்வி = விலங்கின்
= விலங்கின் ஆண். ஒ.நோ: ஏறு - ஏற்றை.
"புழற்கோட் டாமான் புகல்வியும்
""
(கலித்.102)
(பரிபா.
10:14)
(குறிஞ்சிப். 258)
புரம் = உயர்ந்த மனை, அஃதுள்ள நகர், குடிநகர், பதி முதலிய பிற சொற்களும் தனியில்லையும் ஊரையுங் குறித்தல் காண்க. உயர்ந்த கட்டடங்களுள் தலைமையானது கோபுரம். ஒ.நோ: கோநா-, அரசமரம், நாயகத்தூக்கம். புரம் - பரம் = மேல். பரம் - பரன், பரை.
பரண்
=
உயர்ந்த இருக்கை. பரம்- (பரந்து) - பருந்து = உயரத்தில் பறக்கும் பறவை.
பரன் = மேலோன், கடவுள்.
பர - பரவு - பராவு. பரவுதல் = உயர்த்துக் கூறுதல், புகழ்தல்.
பரம் - வரம் - வரன் = மேலானது.
“உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து."
பரி = உயர்ச்சி (திவா.).
வார்தல் = உயர்தல், வார் = உயர்ச்சி, பர - வர வார்.
=
(குறள்.24)
புரவி மதில் தாண்டும் உயர்ந்த குதிரை. (திருவிளையாடற்
புராணம், நரிபரியாக்கிய படலம்.87-94).