சுட்டொலிக் காண்டம்
xxiv. உறைப்பு
155
உறைப்பு என்னும் பண்புப் பெயர் விதந்து சுட்டுவது காரத்தையே. உறைக்கும் பொருளைச் சுள்ளென்றிருக்கிறது என்பர்: காரத்தை எரிச்சல் என்று கூறுவர். இதனால், உறைத்தலைச் சுடுதலோ டொப்பக் கொண்டமை புலனாம்.
உறு-உறை-உறைப்பு.
உல்-எல்-எரி-எரிச்சல்.
(குள்)-கள்-கடு. கடுத்தல் = உறைத்தல். கடு = காரம்.
கடு-காட்டம் =
கடு-கடி = காரம்.
உறைப்பு.
கடி-கரி. கரித்தல் = உறைத்தல்.
கரி-கார்-கார்ப்பு. கார்-காரம்,
சுள் = உறைப்பு. சுள்ளம் = உறைப்பு. சுள்ளாப்பு = உறைப்பு. சுள்ளக்கா- = மிளகா-. சுள்ளிடுவான் = மிளகு, மிளகா-. சுள் - சுர்-சூர் = காரம், மிளகு.
(நுள்)-நெள்-நெரி-நெரியல் = நெருப்புப்போல் எரியும் மிளகு. நெரியல் - மெரியல் மிரியல் = மிளகு.
நெரிப்பு மெரிப்பு.
—
தெலுங்கர் மிளகாயை மெரப்பக்கா - (மெரிப்புக்கா-) என்று கூறுதல்
காண்க.
முள் முளகு மிளகு. முளகா-
மிளகா-.
முளகு - முளகி மிளகி = மிளகுச்சம்பா.
XXV. கடும் புளிப்பு
கடும்புளிப்பும் காரம்போல் காட்டமானதாகும். புளிப்பு முதிர்ந்த
கள்,
"தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்"
"அரவுவெகுண் டன்ன தேறல்"
"பாப்புக் கடுப்பன்ன தோப்பி"
என்று கூறப்படுதல் காண்க.
(புறம்.192)
(புறம்.176)
(அகம். 348)