உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

xxiv. உறைப்பு

155

உறைப்பு என்னும் பண்புப் பெயர் விதந்து சுட்டுவது காரத்தையே. உறைக்கும் பொருளைச் சுள்ளென்றிருக்கிறது என்பர்: காரத்தை எரிச்சல் என்று கூறுவர். இதனால், உறைத்தலைச் சுடுதலோ டொப்பக் கொண்டமை புலனாம்.

உறு-உறை-உறைப்பு.

உல்-எல்-எரி-எரிச்சல்.

(குள்)-கள்-கடு. கடுத்தல் = உறைத்தல். கடு = காரம்.

கடு-காட்டம் =

கடு-கடி = காரம்.

உறைப்பு.

கடி-கரி. கரித்தல் = உறைத்தல்.

கரி-கார்-கார்ப்பு. கார்-காரம்,

சுள் = உறைப்பு. சுள்ளம் = உறைப்பு. சுள்ளாப்பு = உறைப்பு. சுள்ளக்கா- = மிளகா-. சுள்ளிடுவான் = மிளகு, மிளகா-. சுள் - சுர்-சூர் = காரம், மிளகு.

(நுள்)-நெள்-நெரி-நெரியல் = நெருப்புப்போல் எரியும் மிளகு. நெரியல் - மெரியல் மிரியல் = மிளகு.

நெரிப்பு மெரிப்பு.

தெலுங்கர் மிளகாயை மெரப்பக்கா - (மெரிப்புக்கா-) என்று கூறுதல்

காண்க.

முள் முளகு மிளகு. முளகா-

மிளகா-.

முளகு - முளகி மிளகி = மிளகுச்சம்பா.

XXV. கடும் புளிப்பு

கடும்புளிப்பும் காரம்போல் காட்டமானதாகும். புளிப்பு முதிர்ந்த

கள்,

"தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்"

"அரவுவெகுண் டன்ன தேறல்"

"பாப்புக் கடுப்பன்ன தோப்பி"

என்று கூறப்படுதல் காண்க.

(புறம்.192)

(புறம்.176)

(அகம். 348)