இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
160
கி.பி.2002
கி.பி.2003
கி.பி.2004
கி.பி.1973
கி.பி.2005
முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம் "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் "எனக்கு வறுமையும் உண்டு -மனைவியும், மக்களும் உண்டு -அதோடு எனக்கு மானமும் உண்டு" என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழக பணியிலிருந்து வெளியேறி னார். “என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார்.
முனைவர் சி. இலக்குவனார் முனைவர்
"
வ.சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச்
சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டில் "திருக்குறள் தமிழ்
9966
99.66
மரபுரை” “இசையரங்கு இன்னிசைக் கோவை” “தமிழ் கடன் கொண்டு தழைக்குமா?” நூல்கள் வெளியீடு.
- பறம்பு மலையில் நடைபெற்ற பாரி விழாவில் “செந்தமிழ் ஞாயிறு" என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர்.
- தஞ்சையில் பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழக மாநாடு"தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக
நடந்தது.
99.66
"
- "தமிழர் வரலாறு” “தமிழர் மதம்”
நூல்கள் வெளியீடு.
"வேர்ச்சொல் கட்டுரைகள்” நூல் வெளியீடு.
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழ் நாட்டரசின் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் அமர்த்தப்பட்டார்.