தமிழ்மொழித் தோற்றம்
கா : வாழ் + து = வாழ்த்து. து - சு. பாய் + சு = பாய்ச்சு.
துவ்வீறே புணர்ச்சியில் டு று வாகும்.
149
கா : காண் + து + காட்டு, உருள் + து = உ +
+ உரு
உருட்டு, தின் + து
=
தீற்று,நால் +து = நாற்று.
செய்யப்பண், வரச்செய் முதலியன துணைவினை பெற்றவை. குறைவினை (Defective Verb)
எல்லாத் திணைபா லிடங்கட்கும் புடைபெயராத வினை குறைவினையாகும்.
கா: வேண்டும்,கூடும், போதும்.
= யான் அதை
வேண்டு = விரும்பு. எனக்கு அது வேண்டும் = யான் விரும்புவேன். விருப்பம் இங்குத் தேவையைக் குறிக்கும். நீ அதைச் செய்யவேண்டும் = நீ அதைச் செய்ய யான் விரும்புவேன்.
உனக்கு என்ன வேண்டும் = நீ என்ன விரும்புவாய்.
'செய்யும்' என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்றாகிய 'வேண்டும்' என்பது, இன்று பொருள்மறைந்து வழங்குகின்றது. இது தொல்காப்பியர் காலத்திற் முன்பே தொடங்கினதாகும்.
வழுவமைதி வினை (Anamolous Verb)
கா : அல்லேன் - வழாநிலை. (நான்) அல்ல-வழுவமைதி. ஒட்டுவினை
மற்றச் சொற்களோடு சேர்ந்தே வழங்கும் வினை ஒட்டு வினை. கா : (ஆகும்) ஆம் - செய்யலாம், செய்தானாம். ஆக்கும் - (ஆகும்) செய்வானாக்கும், புலவனாக்கும்.
துணைவினை (Auxiliary Verb)
கா: (செய்ய) முடியும், நீராடு, புரந்தா, அலம்வா.