உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 16.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்மொழித் தோற்றம்

கா : வாழ் + து = வாழ்த்து. து - சு. பாய் + சு = பாய்ச்சு.

துவ்வீறே புணர்ச்சியில் டு று வாகும்.

149

கா : காண் + து + காட்டு, உருள் + து = உ +

+ உரு

உருட்டு, தின் + து

=

தீற்று,நால் +து = நாற்று.

செய்யப்பண், வரச்செய் முதலியன துணைவினை பெற்றவை. குறைவினை (Defective Verb)

எல்லாத் திணைபா லிடங்கட்கும் புடைபெயராத வினை குறைவினையாகும்.

கா: வேண்டும்,கூடும், போதும்.

= யான் அதை

வேண்டு = விரும்பு. எனக்கு அது வேண்டும் = யான் விரும்புவேன். விருப்பம் இங்குத் தேவையைக் குறிக்கும். நீ அதைச் செய்யவேண்டும் = நீ அதைச் செய்ய யான் விரும்புவேன்.

உனக்கு என்ன வேண்டும் = நீ என்ன விரும்புவாய்.

'செய்யும்' என்னும் வாய்பாட்டு எதிர்கால வினைமுற்றாகிய 'வேண்டும்' என்பது, இன்று பொருள்மறைந்து வழங்குகின்றது. இது தொல்காப்பியர் காலத்திற் முன்பே தொடங்கினதாகும்.

வழுவமைதி வினை (Anamolous Verb)

கா : அல்லேன் - வழாநிலை. (நான்) அல்ல-வழுவமைதி. ஒட்டுவினை

மற்றச் சொற்களோடு சேர்ந்தே வழங்கும் வினை ஒட்டு வினை. கா : (ஆகும்) ஆம் - செய்யலாம், செய்தானாம். ஆக்கும் - (ஆகும்) செய்வானாக்கும், புலவனாக்கும்.

துணைவினை (Auxiliary Verb)

கா: (செய்ய) முடியும், நீராடு, புரந்தா, அலம்வா.