128
இளங்குமரனார் தமிழ் வளம் 228
இருந்தனவும் கொண்டு அவர் காலத்திற்குப் பின்னர் வெளிவந்த
நூல்கள் பன்னிரண்டு
43. திருக்குறள் ஆராய்ச்சி
1951
44.மாணிக்கவாசகர் வரலாறு
1952
45. அம்பிகாபதி அமராவதி
1954
46.இளைஞர்க்கான இன்றமிழ்
1957
47. சோமசுந்தர நாயகர் வரலாறு
1957
48. மறைமலையடிகளார் கடிதங்கள்
1957
49. சிவஞானபோத ஆராய்ச்சி
1958
50. Can Hindi be a Lingua Franca of India
1969
51. அறிவுரைக் கோவை
1971
52. உரைமணிக் கோவை
1972
1976
1977
53. கருத்தோவியம்
54.பாமணிக் கோவை
பின்னே
இவற்றின் குறிப்புகள்" என்னும் நூல் வெளிவந்தது, அது, அடிகளார் 1898 முதல் 1950 வரை ஆங்கிலத்தில் எழுதியிருந்த நாட் குறிப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகளைத் தமிழாக்கித் தந்தது. அது வெளிவந்த ஆண்டு 1988.
"மறைமலையடிகளார் நாட்
இந்நூல்கள் அனைத்தும் அடிகளாரின் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்துவனவே என்பது பொதுக் குறிப்பு. சில நூல்களில் ஓரளவும், சில நூல்களில் பேரளவும் ஆய்வுத் திறன் வெளிப்படுதல் நூலியல்.
எடுத்துக் கொண்ட பொருளைப் பொறுத்தே ஆய்வுத் திறங்கள் வேறுபட, இடனுண்டு, அடிகளார் நூல்களை மருத்துவம், மறை பொருளியல், இலக்கியம், இதழ், சங்க இலக்கிய ஆய்வு, பாடல், நாடகம், புதினம், கடிதம், கட்டுரை, சமயம், தத்துவம், வரலாறு, சமுகவியல் எனப் பதினான் பதினான்கு வகைப்படுத்திக் கண்டுளர். இவற்றொடு நாட்குறிப்பு இடம்பெறவில்லை எனினும், வரலாறு என்பதனுள் தம்வரலறாக அடங்கும் என்க.