150
இளங்குமரனார் தமிழ்வளம் - 25
இதழ்பற்றிய இச்செய்தியின் நிறைவாக ஒரு செய்தி. அஃது ஆந்திரதேயத்தை எடுத்துக்காட்டி எழுச்சியூட்டிய செய்தி.
தமிழ்நாடே
தமிழ்நாடே! உனது சகோதர நாட்டைப்பார். அங்கே என்னென்ன நிகழ்கின்றன? அத் தேசத்தின் ஒற்றுமையை நோக்கு; உறுதியைக் காண். உனக்கு அந்த ஒற்றுமையும் உறுதியும் என்று வரும்? உன் மக்கள் உன்மொழியில் பற்றுக் கொள்வதில்லை; அவர்கள் பொறாமைக்கு இரையாகிறார்கள். பொறுமையும் மொழிப்பற்றும் உண்டாகும் வரை நீ ஆந்திர தேசம்போல் ஆகமாட்டாய். காங்கிரஸ் கூட்டங்களிலும் உன்மக்கள் உன் மொழியைப்பேச நாணுகிறார்கள். உன் பழம் பெருமைகளே உன்னைச் சிறப்பித்து உன்னைக்கடவுள் ஆசீர்வதிப்பாராக”,33
வருகின்றன.
1. QUIT. §. 290. 4.வா.கு.290-1
7.வா.கு.268-9
10.வா.கு.272.
13.தே.ப.பக்.114.
16. தமிழ்தமிழ் தமிழ் பக்38.
19.த.சோ.முகவுரை.4
22.த.சோ.9.
26.த.சோ.16.
2.வா.கு.247-8.
5. QUIT. §. 267. 8.வா.கு.284-5
11. QUIT. §. 273
14. QUIT. கு. 116.
17. தேசபக்தாமிர்தம்
20.த. சோ.பக்.3
23.த. சோ-10
27.த.சோ. 17.
29.த.சோ.19-21. நவசக்தி. 12:10. 1924.
3.வா.கு.267.
6.வா.கு.268.
9.வா.கு.265.
12.வா.கு.283
15. தேசபக்தாமிர்தம் பக். 114-6 (12.3.1918)
பக்.122.18.வா.கு.296
30. த.சோ. 22-23. மாணாக்கரும தாய்மொழியும் 8.2.1928.
31.த.சோ24. மாணாக்கரும் தாய்மொழியும் 8.121928
32.த.சோ.30,31 விடுதலையும் தமிழ்நாடும் 18. 25.11.1931, 33.த.சோ. 43,ஆந்தரதேசம் 27.1.1922.
21. த. சோ.5-6.
24.த.சோ.11,12.25. த.சோ. 1213
28.த.சோ.18.